கரம்பயம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

55பார்த்தது
கரம்பயம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
கரம்பயம் துணைமின் நிலையத்துக்கான பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம், கூட்டு குடிநீர் ஆகிய மின்பாதைகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி