விவசாயம் செழிக்க துளசி மாலை அலங்காரம்

60பார்த்தது
கும்பகோணத்தில் ஒன்பதடி உயரம் கொண்ட விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமிக்கு ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு நேற்று துளசி மாலைகளால் ஆன சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார் திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும் 1001 முறை ராம நாம ஜெபமும் நடைபெற்று மகா தீபாராதணை நேற்று(செப்.2) நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி