தீவிரவாதி எஸ்.பி வேலுமணி.. பரபரப்பு போஸ்டர்

3639பார்த்தது
தீவிரவாதி எஸ்.பி வேலுமணி.. பரபரப்பு போஸ்டர்
கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதிகளில் ஆங்காங்கே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் படத்துடன் தீவிரவாதி என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸை மர்ம நபர்கள் ஒட்டிச் சென்றனர். இதைக் கண்ட அதிமுகவினர் அந்த போஸ்டர்களை கிழித்து வீசினார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறான நோட்டீசுகளை ஒட்டி, பொது அமைதிக்கு குந்தக விளைவிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி