வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த எம். பி. ,

80பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரப் பகுதிகளில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ராணி ஸ்ரீகுமார் தனக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார். சங்கரன்கோவில் நகர பகுதிகளான ராஜபாளையம் சாலை கீதாலயா தியேட்டர் சாலை, அம்பேத்கர் நகர், காந்திநகர் கக்கன் நகர் தேரடி திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனக்கு வாக்களித்த மக்களை நேரடியாக சிந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் பிரகாஷ், நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி சரவணன், நகர துணை செயலாளர் சுப்புத்தாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி