ஹூக்கா புகைப்பதை தடை விதித்த தெலுங்கானா

53பார்த்தது
ஹூக்கா புகைப்பதை தடை விதித்த தெலுங்கானா
45 நிமிடங்களுக்கு ஹூக்கா புகைப்பது 100 சிகரெட் பிடிப்பதற்கு சமம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசிசிபி) தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. மக்களை நோய்வாய்ப்படுத்தும் ஹூக்கா சென்டர்களுக்கு தெலுங்கானா அரசு தடை விதித்துள்ளது. 2024, பிப்ரவரி 12 அன்று, மாநில சட்டமன்றம் மற்றும் சட்டமன்ற கவுன்சில் 'சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் திருத்த மசோதா- 2024' ஐ ஒருமனதாக நிறைவேற்றியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி