10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை

77பார்த்தது
10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை
மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரைச் சேர்ந்த 10 வயது சிறுவன். பெங்களூருவில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அப்பள்ளி ஆசிரியை ஒருவர், சிறுவனை தனியாக அழைத்து அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை யாரிடமாவது தெரிவித்தால், தாயையும் தந்தையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுவன், தனது பெற்றோரிடம் கூறவே, போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி