பாலியல் தொல்லைக்கு எதிராக பேசிய சன்னி லியோன்!

78பார்த்தது
பாலியல் தொல்லைக்கு எதிராக பேசிய சன்னி லியோன்!
திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசிய நடிகை சன்னி லியோன், நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொல்ல வேண்டும் என்றும், வெளியேற வேண்டிய இடத்தில் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாம்தான் நமக்கான எல்லைகளை தீர்மானிக்க வேண்டும் என்றும், இழப்புகளை பற்றி கவலைப்படாமல் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி