திடீர் ராஜினாமா.. எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி

83பார்த்தது
திடீர் ராஜினாமா.. எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி
கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே அதிமுகவை கர்நாடகாவில் செயல்படுத்தி வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இவரின் ராஜினாமா அதிமுகவிடையே பெரும் பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி