பொய் பரப்புவதால் வரலாற்றை மாற்றிவிட முடியாது - ராகுல் காந்தி

56பார்த்தது
பொய் பரப்புவதால் வரலாற்றை மாற்றிவிட முடியாது - ராகுல் காந்தி
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து, ராகுல் காந்தி தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த தேர்தல் இரண்டு கொள்கைகளுக்கு இடையிலான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. மற்றொரு பக்கம் மக்களை பிளவுபடுத்தும் பாஜக இருக்கிறது. அரசியல் தளத்தில் பொய்களை பரப்புவதன் மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.