இந்திய கடலில் ஊடுருவிய 3 சீன கப்பல்களால் பரபரப்பு

66பார்த்தது
இந்திய கடலில் ஊடுருவிய 3 சீன கப்பல்களால் பரபரப்பு
இந்திய பெருங்கடலில் மூன்று சீன உளவு கப்பல்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு கப்பல் அந்தமான் தீவின் மேற்கு பகுதியில் நின்று இந்திய கடற்படை கப்பல்களின் நகர்வுகளை கண்காணிப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு உளவு கப்பல் மாலத்தீவு அருகேயும், மூன்றாவது உளவு கப்பல் மொரீசியஸ் தீவு அருகேயும் சுற்றித் திரிவதாக தெரிகிறது. இதனால், இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி