மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

57பார்த்தது
மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறிச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி