குடை பிடித்தபடி எழுந்தருளிய சவுந்தரராஜ பெருமாள்

53பார்த்தது
குடை பிடித்தபடி எழுந்தருளிய சவுந்தரராஜ பெருமாள்
திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி நேற்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தங்க குதிரையில் பெருமாள் குடை பிடித்தபடி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி