9:30 மணிநேரமாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை

62பார்த்தது
9:30 மணிநேரமாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை
மணல் குவாரி முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார், தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று(ஏப்.25) ஆஜராகினர். 9:30 மணி நேரமாக நடந்த விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி