மூளைச்சாவு - பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

597பார்த்தது
மூளைச்சாவு - பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
புதுக்கோட்டையை மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரியா (45), திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி கணவருடன் பைக்கில் சென்றபோது வேகத்தடையை கவணிக்காததால் ஏற்பட்ட விபத்தில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த பிரியா தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த பிரியா நேற்று (ஏப்ரல் 9) காலை மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி