இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த விவசாயி மகன்

71பார்த்தது
இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த விவசாயி மகன்
மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தின் தொலைதூர பெல்கெட் கிராமத்தைச் சேர்ந்த நீல்கிருஷ்ண கஜாரே ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளில் நாட்டிலேயே நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். இவரது தந்தை நிர்மல் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, நீல் தினமும் 10 மணி நேரம் கடின உழைப்பைக் கொடுத்து படித்துள்ளார் என்றும், தனது மகன் முதல் ரேங்க் பெற்றுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அவரது தந்தை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி