திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்த தம்பதி

56பார்த்தது
திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்த தம்பதி
மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்த நிலையில் இன்று (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளாவில் நடைபெற்ற தேர்தலில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட எடையாபுரம் பகுதியை சேர்ந்த அகிலா மற்றும் சரத் இன்று திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நேராக வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டனர்.

தொடர்புடைய செய்தி