மாட்டுத் தொழுவத்தில் படுத்து உறங்கினால் புற்றுநோய் தீரும்

85பார்த்தது
மாட்டுத் தொழுவத்தில் படுத்து உறங்கினால் புற்றுநோய் தீரும்
உத்திரப் பிரதேச அமைச்சரும் பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான சஞ்சய் சிங் கங்வார் நேற்று (அக். 13) அளித்த பேட்டியில், “மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அங்கு படுத்து தூங்கினால் புற்று நோயாளிகள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ளலாம். ரத்த அழுத்த நோயாளிகள் மாடுகளை தினமும் காலையிலும் மாலையிலும் செல்லமாக தடவிக்கொடுத்து வளர்த்தால் 10 நாட்களில் அந்த பிரச்சனை சரியாகி விடும்.” என கூறினார்.

தொடர்புடைய செய்தி