தீயணைப்புத்துறை தயார் நிலையில் இருக்க டிஜிபி உத்தரவு

77பார்த்தது
தீயணைப்புத்துறை தயார் நிலையில் இருக்க டிஜிபி உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் தீயணைப்புத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதில், "தமிழகம் முழுவதும் மழைக்கால மீட்புப் பணிகளுக்காக அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வீரர்கள் முழுமையாக பணிக்கு திரும்பி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தீயணைப்பு வாகனங்கள், மீட்பு உபகரணங்கள் பழுது நீக்கப்பட்டு முழு செயல்திறனுடன் தயார் நிலையில் இருப்பதை மாவட்ட தீயணைப்பு அதிகாரி உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you