பாகிஸ்தானில் ஒரு அரிய சம்பவம் நடந்துள்ளது. ராவல்பிண்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். பிறந்த குழந்தைகளில் நான்கு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் அடங்குவர். தாய் மற்றும் 6 குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.