ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம்

71பார்த்தது
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம்
பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தினால்
தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன், I. R. S. , (IT) (Rtd), சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் /மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஆஷா அஜித் (சிவகங்கை) மற்றும் மெர்சி ரம்யா, (புதுக்கோட்டை), ஆகியோர்களுடன் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி