நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

58பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் சார்பில், நாட்டுப்புற கலைஞர்களுக்கு பல்வேறு வகையான உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் , அவர்கள், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் கலைமாமணி டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம் அவர்கள் முன்னிலையில் வழங்கினார். உடன் தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், அவர்கள், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி