ஆபாச படங்களால் வினை! 85 வயது மூதாட்டிக்கு நடந்த கொடூரம்

58பார்த்தது
ஆபாச படங்களால் வினை! 85 வயது மூதாட்டிக்கு நடந்த கொடூரம்
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் எலக்ட்ரிஷனாக இருக்கும் ஜெயச்சந்த் (23) கடந்த செப். 22-ல் தான் பணியாற்றிய வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ததோடு அவரை கொலை செய்யவும் முயன்றுள்ளார். பின்னர் தப்பியோடிய ஜெயச்சந்தை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று (செப். 25) கைது செய்தனர். விசாரணையில் ஆபாச படங்களுக்கு அடிமையான அவர் அதன் தாக்கத்தில் இந்த கொடூரத்தை செய்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி