“அரசியலில் நன்மதிப்பைப் பெற்றவர் சீதாராம் யெச்சூரி”

70பார்த்தது
“அரசியலில் நன்மதிப்பைப் பெற்றவர் சீதாராம் யெச்சூரி”
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “தோழர் சீதாராம் யெச்சூரி காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி