பாடும் நிலா பாலுவின் 4-வது நினைவு தினம் இன்று.!

67பார்த்தது
பாடும் நிலா பாலுவின் 4-வது நினைவு தினம் இன்று.!
மறைந்த பாடகர் SPB மறைந்து 4 ஆண்டுகள் ஓடிவிட்டன. இசையுலகில் தவிர்க்க முடியாத ஒரு குரலாக ஒலித்தவர் எஸ்.பி.பி. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தனது வசீகர குரலால் ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். காதல், அழுகை, சோகம், நட்பு, இன்பம், துன்பம், மகிழ்ச்சி என அனைத்து உணர்ச்சிகளையும், தன் குரல் வழியே நம்முள் கடத்தியவர். 2020 செப்.25 கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஏற்பட்ட பக்க விளைவால் காலமானார். அந்த மாபெரும் இசை மேதையை அவரது நினைவு நாளில் போற்றுவோம்.

தொடர்புடைய செய்தி