லெபனான் தாக்குதல்; பலி எண்ணிக்கை 569 ஆக உயர்வு

52பார்த்தது
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 569 ஆக உயர்ந்துள்ளது. 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலில் ஹிஸ்புல்லா ஏவுகணைப் பிரிவின் தலைவர்ர் இப்ராஹிம் முகமது கபைசி கொல்லப்பட்டதை லெபனான் உறுதிப்படுத்தியது. இதற்கிடையில், ஹிஸ்புல்லாவை அழிக்கும் முயற்சி வெற்றியடைந்து வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி