“அரசியல்வாதிகள் பானிபூரி விற்க வேண்டுமா?” - கங்கனா

67பார்த்தது
“அரசியல்வாதிகள் பானிபூரி விற்க வேண்டுமா?” - கங்கனா
பாலிவுட் நடிகை கங்கனா அரசியலுக்கு வந்து தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார். சமீபத்தில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற அரசியல் தலைவர்கள் குறித்து சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதியின் கருத்துகளுக்கு கங்கனா ரனாவத் தனது சொந்த பாணியில் பதிலளித்தார். "அரசியலில் கட்சி மாறுவது இயல்பு. அரசியல் தலைவர்கள் அரசியல் செய்யாமல் பானிபூரி விற்க வேண்டுமா?" என பாஜக எம்பி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி