மூன்று தமிழக அமைச்சர்களின் பதவி பறிப்பு

63பார்த்தது
மூன்று தமிழக அமைச்சர்களின் பதவி பறிப்பு
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர், செந்தில் பாலாஜி ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த பரிந்துரையை ஏற்றார் ஆளுநர்.

தொடர்புடைய செய்தி