அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

2572பார்த்தது
நாமக்கல் மாவட்டம் அலமேடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா உறுதியளித்துள்ளார். அவர் கூறும்போது, “மாணவிகளின் பெற்றோர் அளித்த புகார் தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் நடந்தது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறினார்.

நன்றி: தந்தி டிவி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி