சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் என்ஐஏ ரெய்டு

72பார்த்தது
சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் என்ஐஏ ரெய்டு
சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள் சேர்த்த வழக்கில், சென்னையில் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹிஷாப் உத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் சோதனை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி