பாலியல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

65பார்த்தது
பாலியல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
மகாராஷ்டிராவின் பத்லாபூரில் 4 வயது சிறுமிகள் இரண்டு பேரை பாலியல் வன்கொடுமை செய்த அக்‌ஷய் ஷிண்டே என்ற குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் காவலில் இருந்து தப்பி ஓட முயன்ற நிலையில், துப்பாக்கியை பறித்து, ஒரு போலீஸ் அதிகாரியை நோக்கி சுட்டுள்ளார். அதிகாரி நுழிலையில் உயிர் தப்பிய நிலையில், குற்றவாளி மீது போலீசார் தற்காப்புக்காக சுட்டதாக விளக்கம் அளித்துள்ளனர். இதனால் போலீசாரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி