சிறுமிக்கு பாலியல் தொல்லை: செருப்பால் அடித்த பெண்கள்.!

593பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபொரோஷாபாத்தில் ஒரு இளைஞனை இரண்டு பெண்கள் செருப்பால் கடுமையாக தாக்கி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. போலீஸ் முன்னிலையில் அந்த இளைஞனை பெண்கள் கடுமையாக தாக்கினர். பின்னர் போலீஸ் விசாரித்ததில் அந்த இளைஞன் மைனர் சிறுமி ஒருவரை சீரழித்துள்ளதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இளைஞரை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி