என்னை மிரட்டுகின்றனர்.. மோடி குற்றசாட்டு

61பார்த்தது
என்னை மிரட்டுகின்றனர்.. மோடி குற்றசாட்டு
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் -பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இண்டியா கூட்டணியினர் மோடியை தடுக்க விரும்பவில்லை. இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் நாட்டின் வளர்ச்சியை தடுக்க விரும்புகிறார்கள். அதனால்தான் என்னை துஷ்பிரயோகம் செய்து மிரட்டுகின்றனர். நாட்டிற்கு சேவை செய்யும் பணிக்காக அனைத்தையும் துறந்தேன்; இப்போது மோடிக்கு பாரதம் என்பதே குடும்பம். ஆனால் சொந்த கஜானாவை நிரப்ப அரசியலுக்கு வந்தவர்கள் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி