சீமான் கூலி அரசியல்வாதி.. அமைச்சர் சிவசங்கர்

85பார்த்தது
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்து பாடல் இருக்காது என நாதக சீமான் கூறியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மனோன்மணி சுந்தரலிங்கனார் காலத்தில் பாடப்பட்டு தமிழ்நாடு அரசு அதனை ஏற்று அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை அறிந்தவர்கள் பேச மாட்டார்கள் ஆனால் சீமான் கூலி அரசியல்வாதி அவர் அப்படித்தான் பேசுவார் என பதிலடி கொடுத்துள்ளார்.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி