அக்காவுடன் பெட்ஷீட்டுக்காக சண்டைபோட்ட தங்கை தற்கொலை

78பார்த்தது
அக்காவுடன் பெட்ஷீட்டுக்காக சண்டைபோட்ட தங்கை தற்கொலை
பெங்களூரு சாம்ராஜ் பேட்டையில் அக்காவுடன் பெட்ஷீட்டுக்காக சண்டை போட்ட தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷ்ரவ்யா என்ற இளம்பெண் (19) கடந்த 18 ஆம் தேதி அவரது அக்காவுடன் பெட்ஷீட்டுக்காக சண்டை போட்டுள்ளார். இதையடுத்து, நேற்று (அக்.19) காலை ஷ்ரவ்யாவின் அறையை அவரது அம்மா திறந்துப் பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி