அரை நிர்வாண கோலத்தில் மயங்கி கிடந்த 8 வயது சிறுமி

58பார்த்தது
அரை நிர்வாண கோலத்தில் மயங்கி கிடந்த 8 வயது சிறுமி
பீகார் மாநிலத்தின் பெகுசராய் நகரை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த அக். 12 மாலை தனது சகோதரியுடன் வெளியே சென்ற போது மர்ம நபர் ஒருவர் அவரை தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி செங்கல் சூளை அருகே அரை நிர்வாண கோலத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெறும் நிலையில் குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி