வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை விடுத்த SBI

71பார்த்தது
வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை விடுத்த SBI
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்திய வங்கிக் கிளையில் பிற்பகல் 3 மணிக்கு அனைத்து ஊழியர்களும் உணவு இடைவேளைக்கு சென்றுள்ளதாக புகைப்படம் எடுத்து X தளத்தில் நபர் ஒருவர் புகார் அளித்தார். அதற்கு பதிலளித்த SBI நிர்வாகம், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கி வளாகத்திற்குள் புகைப்படம்/வீடியோகிராஃபி எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவை தவறாகப் பயன்படுத்தப்பட்டால் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு. எனவே, சமூக வலைதளத்தில் இருந்து புகைப்படத்தை உடனே நீக்குங்கள் என அந்த நபரின் புகாருக்கு பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி