33 ஆண்டுகளுக்கு முன்பே விவேகானந்தர் பாறையில் மோடி.!

553பார்த்தது
33 ஆண்டுகளுக்கு முன்பே விவேகானந்தர் பாறையில் மோடி.!
1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி பாஜகவின் மூத்த தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, ‘ஏக்தா யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை யாத்திரை தொடங்கினார். அப்போது இளம் தலைவராக இருந்த மோடியும் அவருடன் விவேகானந்தர் பாறைக்கு வந்திருந்தார். இன்று கன்னியாகுமரியில் மோடி தியானம் நடத்தி வரும் நிலையில், 33 ஆண்டுகளுக்கு முன்னர் மோடி விவேகானந்தர் பாறையில் நடத்திய வழிபாட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி