எங்களை காப்பாத்துங்க! உயிர் பயத்தில் கெஞ்சிய மக்கள்

578பார்த்தது
எங்களை காப்பாத்துங்க! உயிர் பயத்தில் கெஞ்சிய மக்கள்
மும்பையில் பெட்ரோல் பம்ப் ஒன்றிற்கு அருகில் இருந்த ராட்சத விளம்பர போர்டு மேலிருந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 70 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நேர்ந்த சமயத்தில் மழை காரணமாக பெட்ரோல் பம்ப் ஷெட்டில் ஏராளமானோர் ஒதுங்கி நின்ற நிலையில் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். இதன்போது இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட சிலர் மொபைல் போன் மூலம் உதவி கேட்டு கெஞ்சி கத்தியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை மீட்பு பணிகளை மேற்கொண்டது.

தொடர்புடைய செய்தி