மலர்தூவி வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

59பார்த்தது
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியினை எட்டியுள்ள நிலையில், 56 ஏரிகளுக்கு திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து நீர் நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், எம். காளிப்பட்டி உள்ளிட்ட ஏரிகளுக்கு இந்நீர் வந்தடைந்தது. ஆட்சியர், எம். எல். ஏ. க்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி