தமிழ்நாட்டில் அமைகிறது HP லேப்டாப் தொழிற்சாலை

85பார்த்தது
தமிழ்நாட்டில் அமைகிறது HP லேப்டாப் தொழிற்சாலை
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.3,380 கோடி மதிப்பில் HP லேப்டாப் தொழிற்சாலையை அமைக்க HP மற்றும் Padget Electronics நிறுவனங்கள் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. புதிய தொழிற்சாலையில் லேப்டாப்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்ய HP நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக 1,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும்என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி