மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

50பார்த்தது
மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கொளத்தூர், மூலக்காடு, சாம்பள்ளி, மேச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி