உப்பில் வரையப்பட்ட இந்திய வரைபடம்!

78பார்த்தது
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள தாவாந்தெருவில் 78வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு படையப்பா நண்பர்கள் குழு சார்பில் உப்பில் இந்திய வரைபடத்தை வரைந்து அலங்கரிக்கப்பட்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடினர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி