முரசொலி செல்வத்தின் உடலை கட்டிப்பிடித்து அழுத செல்வி

67பார்த்தது
முரசொலி செல்வத்தின் உடலை கட்டிப்பிடித்து அழுத செல்வி
முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் சென்னை கோபாலபுரத்து இல்லத்தில் இருந்து தொடங்கியது. இந்நிலையில், முரசொலி செல்வத்தின் உயிரற்ற உடலை அவரது மனைவி செல்வி கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார். பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு முரசொலி செல்வம் உடல் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது

தொடர்புடைய செய்தி