"வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்"

68பார்த்தது
"வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்"
"வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்ற வாசகம் பொறித்த வாகனத்தில் முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சென்னை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி