எடப்பாடி; வெளுத்து வாங்கிய கனமழை!

69பார்த்தது
சேலம் மாவட்டம், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. சுற்றுவட்டார பகுதிகளான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், கொங்கணாபுரம், வெள்ளாண்டிவலசு மற்றும் தாவாந்தெரு ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி