உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம்

67பார்த்தது
உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம்
தொடர் மழை காரணமாக, சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவைச் சேர்ந்த தொழிலாளி செந்தமிழ் (வயது 50) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்க சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி