நங்கவள்ளி தனியார் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்!

55பார்த்தது
நங்கவள்ளி தனியார் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்!
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் உள்ள கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் மேம்பாட்டுப்பிரிவு சார்பில் பெண்கள் தொழில் முனைவோர் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்குதாரர், ராஜலட்சுமி வெங்கட்ராமன், தம்பூரா, பர்பத் ஆகிய உணவகங்களின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் சிவகுமார் ஆகியோர் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி