எடப்பாடி; நகராட்சி அலுவகத்தில் சுதந்திர தினவிழா!

68பார்த்தது
நாட்டின் 78வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில் எடப்பாடி நகர் மன்றத்தலைவர் பாட்ஷா தேசியக்கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

இதில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி