எடப்பாடியில் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி

63பார்த்தது
சேலம், எடப்பாடியில் உள்ள அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் 63 நாயன்மார்கள் பெருவிழாவை முன்னிட்டு நேற்று (ஆக.,31) பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் 63 நாயன்மார்கள் பெருவிழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பரதநாட்டிய நிகழ்ச்சி சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பரதநாட்டிய உடை அணிந்து தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தை ஆடி மகிழ்ந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி