சோளத்தட்டு பயிரில் பற்றி எரிந்த தீ

68பார்த்தது
ஆத்தூர் அடுத்த அம்மம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சோள தட்டுகளில் இன்று திடீரென தீ பற்றி எரிந்தது. விபத்து குறித்து ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி